தன்னிகரில்லாத் தமிழிசை
February 22
தன்னிகரில்லாத் தமிழிசை
இசை உரையும் கலந்துரையாடலும்
தன்னிகரில்லாத் தமிழிசை குறித்து இசைவித்தகர், கலைமாமணி முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழிசையைக் கற்று திசைதோறும் தமிழ் மணக்கச் செய்திடுவோம்!
பிப்ரவரி 22, 2025 (சனிக்கிழமை)
இரவு 8.00 – 9.30 (அமெரிக்கக் கிழக்கு நேரம்)
பிப்ரவரி 23, 2025 (ஞாயிறு)
காலை 06.30 – 8.00 (இந்திய நேரம்)