இலக்கியக் குழு
Ilakkiya Kuzhu
இலக்கியக் குழுவின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
1. மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளின் ஊக்கப் பேருரைகள்.
2. சம கால எழுத்தாளுமைகளுடன் இலக்கியக் கலந்துரையாடல்.
3. ஏனைய பேரவை குழுக்களுக்கு உதவுதல்! தமிழைப் பரவச் செய்தல்!
பேரவையின் இலக்கியக் கூட்டம் ஒவ்வொரு திங்களும், சனிக்கிழமை அன்று கிழக்கு நேரம் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை நடந்து வருகிறது.
பின்வரும் இணைப்பில் இணைந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம் – http://tinyurl.com/fetna2020ik
பேரவையின் முகநூல் இணைப்பை like செய்து பேரவை நிகழ்ச்சி குறித்த தகவலை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்( https://www.facebook.com/fetnaconvention)
இதற்கு முந்தைய இலக்கியக் கூட்டங்களின் காணொளியை கீழ் காணும் இணைப்பில் சென்று பார்க்கலாம்.

இலக்கியக் குழு ஏற்பாடு செய்த இலக்கிய உரைகளை இங்கே காணலாம்.
முனைவர் திரு. துரை ரவிக்குமார் (முற்போக்கு இலக்கியம் இன்று)
பேராசிரியர் திரு. கா. ராஜன் (கொடுமணல் அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு)
பாவலர் திரு. அறிவுமதி (குளிரடிக்கும் சங்க காலம்)
பேராசிரியர் திரு. கரு. ஆறுமுகத் தமிழன் (தமிழரின் மெய்யியல் மரபு)
முனைவர் திரு. சு.பழனியப்பன்(இசைத் தமிழ் வளர்த்த பாணர் வரலாறு)
பேராசிரியர் திருமதி. ர.விஜயலட்சுமி (மணிமேகலையும் தேரீகாதையும்)
எழுத்தாளர் திரு. இமையம் (எழுத்தாளர் இமையத்தின் படைப்புலகம்)
எழுத்தாளர் திருமதி. அ. வெண்ணிலா (தேவரடியார்கள் – கலையே வாழ்வாக)
சிறப்பு நிகழ்வுகளைக் காண இங்கே சொடுக்கவும்.
பேராசிரியர் முனைவர் திரு.கண்ணபிரான் ரவிசங்கர் (3000 ஆண்டுக் காதல்)
தடை அதை உடை (மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி)
அனல் வினா மன்றம் (பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி)
34-வது பேரவை விழா – பட்டிமன்றம்
34-வது பேரவை விழா முன்னோட்ட நிகழ்ச்சி (தமிழ் இலக்கியத்தில் சமூகநீதிப் பயணம்)
34-வது பேரவை விழா – கவியரங்கம்
சமகால எழுத்தாளர்கள் வழங்கிய இலக்கிய உரையை காண இங்கே சொடுக்குங்கள்.
சமகாலத் தமிழ் இலக்கியம் – எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன்



