பேரவையின் இலக்கியக் கூட்டம் 2020-10-10 கிழக்கு நேரம் 21:00

பேரவையின் இலக்கியக் கூட்டம் 2020-10-10 கிழக்கு நேரம் 21:00
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம் (FeTNA) – அக்டோபர் 2020
இந்த மாத இலக்கிய கூட்டத்தில் உரையாட இருப்பவர்
முனைவர் திரு. துரை.ரவிக்குமார் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் , ஆசிரியர்- மணற்கேணி ஆய்விதழ்
தலைப்பு: முற்போக்கு இலக்கியம் இன்று
நேரம்: 10/10/2020 9:00 PM கிழக்கு நேரம்
Zoom Meeting இணைப்பு: http://tinyurl.com/fetnaik1
Meeting Id: 947 1152 7892
முனைவர் துரை.ரவிக்குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரும் நவீன இலக்கிய எழுத்தாளரும் ஆவார்.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் நவீன முற்போக்கு இலக்கிய எழுச்சியை உருவாக்கிய நிறப்பிரிகை இதழில் முக்கிய பங்காற்றியவர்.
தலைசிறந்த எழுத்தாளரான இவர் வழக்கறிஞராகவும், தற்போதைய இந்திய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
தற்போது மணற்கேணி ஆய்விதழ் ஆசிரியராக உள்ளார்.
இவர் இயற்றிய இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்க நூல்கள்:
அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது, மிகைநாடும் கலை, சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள்.
கட்டுரைத் தொகுப்புககளில் சில
எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும், தமிழராய் உணரும் தருணம், பாப் மார்லி – இசைப் போராளி, கடல்கொள்ளும் தமிழ்நாடு, வன்முறை ஜனநாயகம் , கடக்க முடியாத நிழல்.
கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் வருக என பேரவை இலக்கியக் குழு அன்புடன் அழைக்கிறது.