முனைவர் துரை.ரவிக்குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரும் நவீன இலக்கிய எழுத்தாளரும் ஆவார்.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் நவீன முற்போக்கு இலக்கிய எழுச்சியை உருவாக்கிய நிறப்பிரிகை இதழில் முக்கிய பங்காற்றியவர்.
தலைசிறந்த எழுத்தாளரான இவர் வழக்கறிஞராகவும், தற்போதைய இந்திய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
தற்போது மணற்கேணி ஆய்விதழ் ஆசிரியராக உள்ளார்.
இவர் இயற்றிய இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்க நூல்கள்:
அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது, மிகைநாடும் கலை, சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள்.
கட்டுரைத் தொகுப்புககளில் சில
எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும், தமிழராய் உணரும் தருணம், பாப் மார்லி – இசைப் போராளி, கடல்கொள்ளும் தமிழ்நாடு, வன்முறை ஜனநாயகம் , கடக்க முடியாத நிழல்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவருமான திரு.தமிழன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் இன்று காலைRead More
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும் தொல்காப்பியர் நாள் அறிமுக விழா ஹூஸ்டன் மற்றும் டொரண்டோ தமிழ் இருக்கை நிதி திரட்டல் விழா பேரவை ஏப்ரல் 14Read More
வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் திருநாள்/ பொங்கல் விழா கொண்டாட்டம் தமிழோடு! தீஞ்சுவைத் தமிழைத் தேனெனச் சொரிந்து தெள்ளமுதைத் திகட்டாமல் தருமெங்கள் ஈழ, தமிழக உறவுகளே!Read More