

மாபெரும் மனிதநேயவாதியும், சிறந்த தமிழுணர்வாளரும், தாம்பா (Tampa, Florida, USA) தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், தமிழ் சிநேகம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான, உயர்திரு. ஜெய் தபராஜ் அய்யா அவர்கள் நேற்று (15 மே 2018) காலை 10:19 மணிக்கு காலமானார் என்ற துயரச் செய்தியை மிகுந்த மன வருத்தத்துடன் பேரவை தெரிவித்துக்கொள்கின்றது.
இரமாமணி செயபாலன்,
செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
919-493-2812
© 2022 FeTNA. All rights reserved. Powered by CDS.